search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4 தொகுதி இடைத்தேர்தல்: 3 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்
    X

    4 தொகுதி இடைத்தேர்தல்: 3 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்

    திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் தொகுதிகளில் 3 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகி உள்ளது.
    திருப்பரங்குன்றம், சூலூர், அறவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

    நான்கு தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாக தெரிவித்த தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு 3 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம் குறித்து தெரிவித்துள்ளார்.
     
    நான்கு தொகுதிகளில் பதிவாகியுள்ள வாக்குகள் சதவீதம்:-

    1. அரவக்குறிச்சி :  66.38%, 2. திருப்பரங்குன்றம் : 56.25%, 3. ஒட்டப்பிடாரம் : 52.17, 4. சூலூர் : 58.16%,
    Next Story
    ×