என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோடியால் மீண்டும் பிரதமராக முடியாது - கமல்ஹாசன் பேச்சு
Byமாலை மலர்5 April 2019 4:02 PM GMT (Updated: 5 April 2019 4:02 PM GMT)
மோடியால் மீண்டும் பிரதமராக முடியாது. அதற்கான மனமாற்றம் மக்களிடம் வந்து விட்டது என கமல்ஹாசன் கூறியுள்ளார். #kamalhassan #pmmodi
சென்னை:
ஈரோடு தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து கோபிசெட்டிபாளையத்தில் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது,
வரும் மக்களவை தேர்தல், பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டிய தேர்தல் அல்ல, நம் பிரதிநிதியை தேர்ந்தெடுக்க வேண்டிய தேர்தல். மோடியால் மீண்டும் பிரதமராக முடியாது.
அதற்கான மனமாற்றம் மக்களிடம் வந்து விட்டது. இது பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அல்ல. நம்மை தேர்வு செய்வதற்கான தேர்தல். காமராஜர், எம்ஜிஆர் போன்றோர் அதிகம் படிக்காவிட்டாலும் மக்களை படித்தவர்கள்.
இவ்வாறு அவர் பேசினார். #kamalhassan #pmmodi
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X