என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பா.ம.க. வேட்பாளர் வைதியலிங்கத்தை ஆதரித்து அன்புமணி பிரசாரம்
Byமாலை மலர்3 April 2019 9:32 AM GMT (Updated: 3 April 2019 9:32 AM GMT)
எங்களுடைய கூட்டணியை கண்டு தி.மு.க. தோல்வி பயத்தில் உள்ளது என்று பா.ம.க. வேட்பாளர் மருத்துவர் வைதியலிங்கத்தை ஆதரித்து இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்தார். #LokSabhaElections2019 #AnbumaniRamadoss
தாம்பரம்:
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் மருத்துவர் வைதியலிங்கத்தை ஆதரித்து பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் போரூர், ஸ்ரீபெருமந்தூர், பல்லாவரம், கீழ்கட்டளை பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, “அ.தி.மு.க. கூட்டணி வெற்றி கூட்டணி எங்களுடைய கூட்டணியை கண்டு தி.மு.க. தோல்வி பயத்தில் உள்ளது. ஸ்ரீபெருமந்தூரில் மூடிய அனைத்து தொழிற்சாலைகளும் திறக்கப்படும் மக்களுக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்படும்” என்றார்
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் ச.ராசேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. தன்சிங் வெங்கட்ராமன், பா.ம.க. மாநில துணை பொது செயலாளர்கள் திருக்கச்சூர் ஆறுமுகம், வெங்கடேசன் ஐ.நா.கண்ணன், மாவட்ட செயலாளர் வினாயகம், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் அனகை முருகேசன், பா.ஜனதா தொகுதி தேர்தல் பொறுப்பாளர் வேத சுப்ரமணியம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் தாம்பரம் மணி, புரட்சி பாரதம் மாவட்ட செயலாளர் சுரேஷ், பல்லாவரம் நகரமன்ற துணைத்தலைவர் ஜெயபிரகாஷ், முன்னாள் கவுன்சிலர்கள் ஞானசேகரன், விஸ்வநாதன், மாவட்ட மாணவரணி இணைசெயலாளர் சந்திரசேகர், ராஜா, வேல் விழி, ஞானசேகரன், பழனி உட்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். #LokSabhaElections2019 #AnbumaniRamadoss
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் மருத்துவர் வைதியலிங்கத்தை ஆதரித்து பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் போரூர், ஸ்ரீபெருமந்தூர், பல்லாவரம், கீழ்கட்டளை பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, “அ.தி.மு.க. கூட்டணி வெற்றி கூட்டணி எங்களுடைய கூட்டணியை கண்டு தி.மு.க. தோல்வி பயத்தில் உள்ளது. ஸ்ரீபெருமந்தூரில் மூடிய அனைத்து தொழிற்சாலைகளும் திறக்கப்படும் மக்களுக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்படும்” என்றார்
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் ச.ராசேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. தன்சிங் வெங்கட்ராமன், பா.ம.க. மாநில துணை பொது செயலாளர்கள் திருக்கச்சூர் ஆறுமுகம், வெங்கடேசன் ஐ.நா.கண்ணன், மாவட்ட செயலாளர் வினாயகம், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் அனகை முருகேசன், பா.ஜனதா தொகுதி தேர்தல் பொறுப்பாளர் வேத சுப்ரமணியம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் தாம்பரம் மணி, புரட்சி பாரதம் மாவட்ட செயலாளர் சுரேஷ், பல்லாவரம் நகரமன்ற துணைத்தலைவர் ஜெயபிரகாஷ், முன்னாள் கவுன்சிலர்கள் ஞானசேகரன், விஸ்வநாதன், மாவட்ட மாணவரணி இணைசெயலாளர் சந்திரசேகர், ராஜா, வேல் விழி, ஞானசேகரன், பழனி உட்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். #LokSabhaElections2019 #AnbumaniRamadoss
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X