என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தி.மு.க.வுடன் உடன்பாடு- இந்திய கம்யூனிஸ்டுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு
Byமாலை மலர்4 March 2019 9:37 AM GMT (Updated: 4 March 2019 9:37 AM GMT)
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்டுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. #indiacommunist #dmk
சென்னை:
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்டு தொகுதி பங்கீடு குறித்து முதல் சுற்று பேச்சுவார்த்தை முடித்துள்ளது. இன்று இந்திய கம்யூனிஸ்டு தலைவர்கள் முத்தரசன், சுப்பராயன் இருவரும் சென்று தி.மு.க. தலைவர்களுடன் 2-வது கட்ட பேச்சுவார்த்தையை நடத்தினார்கள்.
அப்போது தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட்டது. இந்திய கம்யூனிஸ்டுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கோவை, தென்காசி, நாகை ஆகிய 3 தொகுதிகளில் இரண்டை ஒதுக்க இந்திய கம்யூனிஸ்டு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த தகவலை இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன் தெரிவித்தார். #indiacommunist #dmk
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X