குடியாத்தம் மோர்தானா அணையில் குதித்து வியாபாரி தற்கொலை

குடியாத்தம் மோர்தானா அணையில் குதித்து வியாபாரி தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சலுக்கு 10-ம் வகுப்பு மாணவி பலி

வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற 10-ம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆம்பூர் தண்ணீர் பேரலில் விழுந்து குழந்தை பலி

ஆம்பூர் அருகே தண்ணீர் பேரலில் தவறி விழுந்து 4 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நளினி-முருகன் தொடர்ந்து உண்ணாவிரதம்: ஜெயில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை தோல்வி

வேலூர் ஜெயிலில் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வரும் நளினி, முருகனிடம் ஜெயில் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
தனி அறையில் அடைத்து கொடுமைப்படுத்துகிறார்கள்- முருகன்

வேலூர் சிறையில் தனி அறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாக நீதிமன்றத்தில் ஆஜரான முருகன் தெரிவித்துள்ளார்.
ஆம்பூர் அருகே மூதாட்டியை கொன்று நகை, பணம் கொள்ளை - கொள்ளு பேரன் உள்பட 2 பேர் கைது

ஆம்பூர் அருகே மூதாட்டியை கொன்று நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தத சம்பவம் குறித்து கொள்ளு பேரன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
டிரைவர் குடைபிடித்தபடி ஓட்டும் அரசு பஸ்சின் அவலநிலை

வேலூர்- திருவண்ணாமலை மார்க்கத்தில் இயக்கப்படும் அரசுபஸ்கள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் மழைநீர் பஸ்சுக்குள் வருகிறது. இதனால் டிரைவர் குடைபிடித்தபடி பஸ்ஓட்டும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
பெண்களுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு

வேலூரில் இரவு நேரங்களில் பெண்களுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு செய்யபட்டார்.
வேலூரில் வங்கிகள் சார்பில் ரூ.12,409 கோடி கடன் வழங்க திட்டம்- கலெக்டர் சண்முகசுந்தரம் தகவல்

வேலூர் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் தொழில் கடனாக ரூ.12,409 கோடி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் விடிய, விடிய மழை- சோளிங்கரில் 138 மி.மீ கொட்டியது

வேலூர் மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று 2 வது நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டது.
நளினி, முருகன் உண்ணாவிரதம் நீடிக்கிறது - தனிசிறையில் இருந்து முருகனை வெளியேற்ற ஐகோர்ட்டில் மனு

நளினி, முருகன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதையடுத்து முருகனை தனிச்சிறையில் இருந்து வெளியேற்றக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக அவரது வக்கீல் தெரிவித்துள்ளார்.
வேலூர் கோட்டையில் பெண்ணிடம் செல்போன் பறிப்பு

வேலூர் கோட்டையில் பெண்ணிடம் செல்போன் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாநகராட்சி பகுதியில் 15 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டது

வேலூர் மாநகராட்சி பகுதியில் இன்று ஒரே நாளில் பயனற்ற நிலையில் இருந்த 15 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுள்ளது.
ஜோலார்பேட்டை அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி

ஜோலார்பேட்டை அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராணிப்பேட்டை அருகே மதுவாங்கி தராததால் வாலிபர் அடித்துக் கொலை

ராணிப்பேட்டை அருகே மதுவாங்கி தராத ஆத்திரத்தில் வாலிபரை அடித்துக்கொலை செய்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முன்கூட்டி விடுதலை செய்யக் கோரி வேலூர் ஜெயிலில் நளினி உண்ணாவிரதம்

முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி வேலூர் ஜெயலில் நளினி இன்று காலை உணவை சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
வாணியம்பாடி அருகே 2 ஏ.டி.எம்.மை உடைத்து லட்சக்கணக்கில் கொள்ளை

வாணியம்பாடி அருகே 2 ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பயன்பாடு இல்லாத ஆழ்துளை கிணறுகளை உடனே மூடுங்கள்- மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு

திருச்சியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை உயிருடன் மீட்கும் முயற்சி தொடரும் நிலையில், பயன்பாடு இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் என மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
வேலூரில் கடும் போக்குவரத்து நெரிசல்- சிக்கி திணறுது வாகனங்கள்

தீபாவளி பண்டிகையை யொட்டி வேலூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
வாணியம்பாடி ஜெயிலில் சிறைக்காவலர் போதையில் ரகளை

வாணியம்பாடி கிளை சிறையில் குடிபோதையில் தள்ளாடியபடி வந்து 2 மணி நேரமாக கைதிகள், பணியாளர்களிடம் ரகளையில் ஈடுபட்ட சிறைக் காவலரை சஸ்பெண்ட் செய்து வேலூர் ஜெயில் சூப்பிரண்டு ஆண்டாள் உத்தரவிட்டார்.
அரக்கோணத்தில் சாலை சீரமைக்க கோரி பொதுமக்கள் திடீர் மறியல்

அரக்கோணத்தில் சாலை வசதி கேட்டு மறியல் செய்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.