தஞ்சை அருகே திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

தஞ்சை அருகே திருமணமான 5 மாதத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சையில் கார் விபத்து: ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் பலி

தஞ்சையில் இன்று காலை கார் மோதிய விபத்தில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சிற்றம்பலம் அருகே வேன் மோதி ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் பலி

திருச்சிற்றம்பலம் அருகே வேன் மோதி ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் பலியாகினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கும்பகோணம் மகாமகக் குளத்தில் மாசிமக தீர்த்தவாரி

கும்பகோணம் மகாமகக் குளத்தில் மாசிமக தீர்த்தவாரி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்கள்.
கும்பகோணத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 ரவுடிகள் கைது

கும்பகோணத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
ஸ்டெர்லைட் ஆலை மூட உத்தரவு: என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள்- வைகோ பேட்டி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் என்று வைகோ தெரிவித்துள்ளார். #vaiko #sterliteplant #supremecourt
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- காதல் ஜோடி தற்கொலை முயற்சி

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் அருகே ரூ.30 லட்சம் கேட்டு கல்லூரி மாணவி கடத்தல் - போலீசார் விசாரணை

கும்பகோணம் அருகே ரூ.30 லட்சம் கேட்டு கல்லூரி மாணவி கடத்தி செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமருக்கு அனுப்பிய மணியார்டர் - தஞ்சை விவசாயிகளுக்கு திரும்பி வந்தது

25 விவசாயிகள் பிரதமர் மோடிக்கு அனுப்பிய ரூ.17 மணியார்டர், சரியான முகவரி குறிப்பிடப்படவில்லை என்று தஞ்சை விவசாயிகளுக்கு திரும்பி வந்தது.
தஞ்சை அருகே விபத்து- தாறுமாறாக வந்த கார் மோதி பெண் உள்பட 2 பேர் பலி

தஞ்சை அருகே பஸ்சுக்காக காத்திருந்த போது கார் மோதி பெண் உள்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு 126 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சையில், 126 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
பேராவூரணியில் பழுதடைந்த நிழற்குடையை சீரமைக்க வேண்டும் - பயணிகள் கோரிக்கை

பேராவூரணியில் பழுதடைந்த நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போலீஸ் நிலையத்தில் வாலிபரை தாக்கிய பெண் இன்ஸ்பெக்டர் - உறவினர்கள் பரபரப்பு புகார்

ஒரத்தநாடு அருகே போலீஸ் நிலையத்தில் வாலிபரை தாக்கிய பெண் இன்ஸ்பெக்டர் மீது உறவினர்கள் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கஜா புயல் நிவாரணம் கேட்டு கோழி பண்ணை உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு கஜா புயல் நிவாரணம் கேட்டு கோழி பண்ணை உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மனைவியை தாய் வீட்டிற்கு அனுப்பி விட்டு 2-வது திருமணம் செய்த கணவர்- மகளிர் போலீசில் புகார்

ஒரத்தநாடு அருகே மனைவியை தாய் வீட்டிற்கு அனுப்பி விட்டு 2-வது திருமணம் செய்த கணவர் மீது மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் 2 பேரை தேடி வருகிறார்கள்.
பட்டுக்கோட்டையில் சொத்து தகராறில் தம்பியை அடித்து கொன்ற அண்ணன்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் சொத்து தகராறு காரணமாக தம்பியை அண்ணனே அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை அருகே விபத்தில் முதியவர் பலி

தஞ்சை அருகே விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வல்லம் அருகே தொழிலாளி தற்கொலை

வல்லம் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாய் கண்டித்ததால் விஷம் குடித்த அண்ணன்- தம்பி சிகிச்சை பலனின்றி பலி

கும்பகோணத்தில் பள்ளிக்கு செல்லாததை தாய் கண்டித்ததால் விஷம் குடித்த அண்ணன்- தம்பி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவையாறு அருகே விபத்து - 15 பேர் படுகாயம்

திருவையாறு அருகே விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.