சூடான் நாட்டு தீ விபத்தில் நாகை வாலிபர் பலி - குடும்பத்தினர் சோகம்

சூடான் நாட்டுக்கு வேலைக்கு சென்ற நாகை வாலிபர் தீ விபத்தில் பலியான சம்பவம் அந்த கிராமக்களை சோகத்தில் மூழ்கடித்துள்ளது.
தருமபுரம் ஆதீனம் மரணம்

தருமபுரம் ஆதீனம் மரணம் அடைந்தார். இன்று மாலை 4 மணி அளவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
நாகையில் நகைக்கடை அதிபர் மர்ம மரணம்- போலீசார் விசாரணை

நாகையில் நகைக்கடை அதிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேதாரண்யம் அருகே விஷம் குடித்து மாற்றுத்திறனாளி தற்கொலை

வேதாரண்யம் அருகே தொடந்து நெஞ்சுவலி ஏற்பட்டதால் மனமுடைந்த மாற்றுத்திறனாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டி மயிலாடுதுறை- சீர்காழி பகுதிகளில் வியாபாரிகள் கடையடைப்பு

மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டி மயிலாடுதுறை மற்றும் சீர்காழி பகுதிகளில் வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.3 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது

வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.3 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கோவை வாலிபர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேதாரண்யம் அருகே குளத்தில் தவறி விழுந்து மூதாட்டி பலி

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே குளத்தில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம் பகுதியில் தொடர் மழையால் அகல்விளக்கு உற்பத்தி பாதிப்பு

வேதாரண்யம் பகுதியில் தொடர் மழையால் அகல்விளக்கு செய்யும் பணி முடங்கியது. இதனால் தொழிலாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
வேதாரண்யம் அருகே குளத்தில் தவறி விழுந்த முதியவர் மரணம்

வேதாரண்யம் அருகே குளத்தில் முதியவர் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மயிலாடுதுறை அருகே விபத்து: 2 வாலிபர்கள் பலி

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி 2 வாலிபர்கள் பலியான சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேதாரண்யம் அருகே மின்சாரம் தாக்கி கேபிள் டி.வி. ஆபரேட்டர் பலி

வேதாரண்யம் அருகே மின்சாரம் தாக்கி கேபிள் டி.வி. ஆபரேட்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறையில் 20 மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது

மயிலாடுதுறையில் 20 மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

மயிலாடுதுறை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
மணல்மேடு அருகே, அரசு பஸ்சை சிறைப்பிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

மணல்மேடு அருகே அரசு பஸ்சை சிறைப்பிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கனமழை: நாகை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

நாகை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
வேதாரண்யம் அருகே ஆட்டோ மோதி விவசாயி உயிரிழப்பு

வேதாரண்யம் அருகே ஆட்டோ மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும்- ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

இலங்கை அரசுடன் பேசி தமிழக மீனவர் பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் தீர்வுகாண வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ரஜினி - கமல் இணைவது பற்றி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கிண்டல்

ரஜினி - கமல் அரசியலில் இணைவது பற்றி நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் ஓ.எஸ் மணியன் கிண்டலாக பதில் அளித்துள்ளார்.
கடன் நெருக்கடியால் கூட்டுறவு சங்க இயக்குனர் மனைவியுடன் தற்கொலை

கடன் நெருக்கடியால் கூட்டுறவு சங்க இயக்குனர் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேதாரண்யம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழி அருகே பெண்ணிடம் 3½ பவுன் செயின் பறித்த 3 வாலிபர்கள் கைது

சீர்காழி அருகே பெண்ணிடம் 3½ பவுன் செயினை பறித்த சென்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.