பாலக்கோடு அருகே அரசு பஸ் கண்ணாடி உடைப்பு- கூலித்தொழிலாளி கைது

பாலக்கோடு அருகே பஸ்சை மெதுவாக இயக்குவதாக கூறி கண்ணாடியை உடைத்த கூலித்தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 31 ஆயிரம் கனஅடியாக சரிவு

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 31 ஆயிரம் கனஅடி வீதம் வந்துகொண்டிருக்கிறது.
சசிகலா சிறையில் இருந்து வெளி வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் - தினகரன்

சசிகலா சிறையில் இருந்து வெளி வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 23 ஆயிரம் கனஅடியாக சரிவு

ஒகேனக்கலுக்கு நேற்று 33 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 23 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது.
நல்லம்பள்ளி அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே மர்ம காய்ச்சலுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
பாப்பிரெட்டிப்பட்டியில் பழுதடைந்த அரசு குடியிருப்பு சிமெண்டு குடோனாக செயல்படும் அவலம்

பாப்பிரெட்டிப்பட்டியில் பழுதடைந்த அரசு குடியிருப்பு சிமெண்டுகளை அடுக்கி வைக்கும் இடமாக செயல்பட்டு வருகிறது. எனவே இதை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை எழுந்துள்ளது.
பாலக்கோடு அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இண்டூர் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை

இண்டூர் அருகே தோல்வியாதியால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நீர்வரத்து 50 ஆயிரம் கனஅடியாக உயர்வு - ஒகேனக்கல்லில் மீண்டும் வெள்ளப்பெருக்கு

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
வலம்புரி சங்கு தருவதாக கூறி தெலுங்கானா கூலித்தொழிலாளியிடம் ரூ.1 லட்சம் பறித்த கும்பல்

வலம்புரி சங்கு தருவதாக கூறி தெலுங்கானா கூலித்தொழிலாளியிடம் ரூ.1 லட்சம் பறித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
ராயக்கோட்டை அருகே நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த 2 வாலிபர்கள் கைது

ராயக்கோட்டை அருகே வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக அனுமதியின்றி நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த 2 வாலிபர்ககை போலீசார் கைது செய்தனர்.
அரூர் அருகே வீட்டின் முன்பு மயங்கி விழுந்த வாலிபர் உயிரிழப்பு

அரூர் அருகே வீட்டின் முன்பு திடீரென மயங்கி கீழே விழுந்த வாலிபர் பரிதாபமாமக இறந்து போனார்.
அரூரில் இருசக்கர மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்ட எல்.இ.டி. விளக்குகள் உடைப்பு

அரூரில் எல்.இ.டி. விளக்குகள் அதிக ஒளியை உமிழ்வதால் விபத்துகள் ஏற்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. மோட்டார் வாகன ஆய்வாளர் புதுப்பித்தலுக்கு வருபவர்களிடம் இதை அகற்ற கோரி அறிவுரை வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

தர்மபுரியில் இருந்து சேலம் செல்லும் சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அரூரில் நாளை மின் நிறுத்தம்

அரூரில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து உள்ளது. தொடர்ந்து இரண்டரை மாதங்களுக்கு மேலாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிக்கிறது.
தர்மபுரி மாவட்டத்தில் மதுவிற்ற 16 பேர் கைது

தர்மபுரி மாவட்டத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசுக்கு புறம்பாக மது விற்ற 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
தர்மபுரியில் மூதாட்டி மாயம்- பேரன் புகார்

தர்மபுரியில் தனியாக வசித்து வந்த மூதாட்டி மாயமானார். இது குறித்து அவரது பேரன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
கடத்தூரில் 5 வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை- மூதாட்டியிடம் செயின் பறிப்பு

கடத்தூரில் அடுத்தடுத்து 5 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரியில் பெண்ணிடம் பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது

தருமபுரியில் பஸ்சுக்கு காத்திருந்த பெண்ணிடம் பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாப்பிரெட்டிப்பட்டி அருகே செல்போன் திருடியவர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பெட்ரோல் பங்கில் செல்போன் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.