பள்ளிகள் திறப்பையொட்டி தூய்மை செய்யும் பணி தீவிரம்

கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் ஊராட்சி அதியமான் கோட்டையில் உள்ள அரசு பள்ளி வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தலைமைச் செயலாளர் கே.சண்முகம் இந்த மாத இறுதியில் ஓய்வு

தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் இந்த மாதம் 31-ந் தேதி ஓய்வு பெறுகிறார். அவருக்கு அடுத்த தலைமைச் செயலாளராக ஹன்ஸ்ராஜ் வர்மா நியமிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 நாட்களில் ரூ.417 கோடிக்கு மது விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் தமிழகத்தில் 417 கோடி ருபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.
238 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்

238 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜினாமா

புதுவை சுகாதாரத் துறை அமைச்சரான மல்லாடி கிருஷ்ணாராவ் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையொட்டி அரசு சார்பில் வழங்கிய வீடு, காரை திரும்ப ஒப்படைத்தார்.
சசிகலா விடுதலை ஆனவுடன் ஓசூரில் தங்குகிறாரா?

பெங்களூரு சிறையில் இருந்து விடுதலை ஆனவுடன் சசிகலா ஓசூரில் தங்குகிறாரா? என்பதற்கு அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் பி.பழனியப்பன் பதில் அளித்துள்ளார்.
த.மா.கா.துணைத்தலைவர் ஞானதேசிகன் காலமானார்

தமிழ் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் ஞானதேசிகன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
விவசாயிகளை அழிக்க மத்திய அரசு சதி- ராகுல்காந்தி குற்றச்சாட்டு

விவசாயிகளை அழிக்க மத்திய அரசு சதி செய்கிறது என்று ராகுல்காந்தி கூறினார்.
புதுவையில் பள்ளிகள் 18-ந்தேதி முதல் அரை நாள் மட்டும் இயங்கும்: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

புதுவை, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் 1 முதல் பிளஸ்-2 வரையிலான வகுப்புகள் வரும் 18-ந்தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12 மணி வரைதான் திறந்திருக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை நீடிக்கும் -வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சொந்த ஊரில் பொங்கல் கொண்டாடிய முதல்வர்... கிராம மக்களுடன் பேசி மகிழ்ந்தார்

பொங்கல் பண்டிகையையொட்டி சிலுவம் பாளையம் பகுதியில் நடந்த கிராமிய இசை நிகழ்ச்சியினை கண்டு ரசித்த முதல்வர் அங்கு கூடியிருந்த தனது கிராம மக்களுடன் பேசி மகிழ்ந்தார்.
குடியாத்தம், பனமடங்கி, அத்தியூர் ஆகிய 3 இடங்களில் காளை விடும் விழா

பனமடங்கி அணைக்கட்டு அருகே உள்ள அத்தியூர் ஆகிய இடங்களில் இன்று காளை விடும் விழா நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
சென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
கொரோனா காலத்தில் 15 வகையான பாரம்பரியமான நெல் ரகங்களை சாகுபடி செய்த என்ஜினீயர்

கொரோனா காலத்தில் வழக்கத்தில் இருந்து காணாமல் போன பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகளை தேடி பிடித்து வாங்கி வந்து என்ஜினீயர் பயிரிட்டுள்ளார்.
180வது பிறந்தநாள்: மணிமண்டபத்தில் பென்னிகுவிக் சிலைக்கு ஓ.பி.எஸ், விவசாயிகள் மரியாதை

பென்னிகுவிக் 180-வது பிறந்தநாளையொட்டி லோயர்கேம்பில் உள்ள அவரது நினைவிடத்தில் பென்னிகுவிக் சிலைக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் விவசாயிகள் மரியாதை செலுத்தினர்.
விடுதலை ஆவதற்குள் காரசார விவாதம்- அதிமுகவில் மீண்டும் சசிகலாவா?

அதிமுக-வுக்குள்ளும் சசிகலா ஆதரவு குரல்கள் ஒலிக்க தொடங்கிவிட்டன. அது அவர் விடுதலை ஆனதும் தாக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்யும் என்று கருதப்படுகிறது.
போலியோ சொட்டு மருந்து முகாம் 31-ந்தேதிக்கு மாற்றம்

கொரோனா தடுப்பூசி பணிகளால் ஒத்திவைக்கப்பட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் வருகிற 31-ந்தேதி நடைபெறுகிறது.
பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு கோலாகலம்: சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்கள்

பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு போடியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு கார், மோட்டார் சைக்கிள், தங்கம், வெள்ளி நாணயம் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை பரிசாக வழங்கப்பட்டது. பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
சென்னையில் இருந்து 7 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள், ரெயில்கள் மூலம் சென்னையில் இருந்து 7 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
தேர்தலுக்காக அதிக வாக்குறுதிகள் அள்ளி விடுகின்றனர்- துரைமுருகன் பேட்டி

அதிமுகவினர் தேர்தலுக்காக அதிக வாக்குறுதிகளை அள்ளிவிடுகின்றனர் என்று திமுக பொதுச்செயலாளர் கூறினார்.
தமிழகத்தில் 3 மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும்- உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தமிழகத்தில் 3 மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.