என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போடியில் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் மேலும் 2 பேர் கைது
Byமாலை மலர்11 Jun 2019 11:45 AM GMT (Updated: 11 Jun 2019 11:45 AM GMT)
போடியில் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
போடி சங்காரபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் சுமதி (வயது28).பெயர் மாற்றப்பட்டுள்ளது. பி.காம். பட்டதாரியான இவர் வங்கியில் புதிய கணக்கு தொடங்குவதற்காக அதே பகுதியில் உள்ள தனியார் வங்கிக்கு சென்றார்.
அப்போது வங்கி துணை மேலாளர் முத்துசிவகார்த்திகேயன் அவரது செல்போன் எண்ணை வாங்கிக்கொண்டு பேசி உள்ளார்.
பின்னர் வேலை வாங்கி தருவதாக கூறி தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். அந்த வீடியோவை காட்டி சுமதியிடம் தனது நண்பர்களிடமும் உல்லாசமாக இருக்குமாறு மிரட்டி உள்ளார். அதன்படி அவரை 12 பேர் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதுகுறித்து சுமதியின் கணவர் அளித்த புகாரின் பேரில் வங்கியின் துணை மேலாளர் முத்துசிவ கார்த்திகேயன் மற்றும் ஈஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் 10 பேரை தேடி வந்த நிலையில் வங்கியில் லோன் பிரிவில் பணியாற்றும் சூலப்புரத்தை சேர்ந்த பாண்டீஸ்வரன் (33), சதீஷ்குமார் (32) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
போடி சங்காரபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் சுமதி (வயது28).பெயர் மாற்றப்பட்டுள்ளது. பி.காம். பட்டதாரியான இவர் வங்கியில் புதிய கணக்கு தொடங்குவதற்காக அதே பகுதியில் உள்ள தனியார் வங்கிக்கு சென்றார்.
அப்போது வங்கி துணை மேலாளர் முத்துசிவகார்த்திகேயன் அவரது செல்போன் எண்ணை வாங்கிக்கொண்டு பேசி உள்ளார்.
பின்னர் வேலை வாங்கி தருவதாக கூறி தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். அந்த வீடியோவை காட்டி சுமதியிடம் தனது நண்பர்களிடமும் உல்லாசமாக இருக்குமாறு மிரட்டி உள்ளார். அதன்படி அவரை 12 பேர் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதுகுறித்து சுமதியின் கணவர் அளித்த புகாரின் பேரில் வங்கியின் துணை மேலாளர் முத்துசிவ கார்த்திகேயன் மற்றும் ஈஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் 10 பேரை தேடி வந்த நிலையில் வங்கியில் லோன் பிரிவில் பணியாற்றும் சூலப்புரத்தை சேர்ந்த பாண்டீஸ்வரன் (33), சதீஷ்குமார் (32) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X