என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பராமரிப்பு பணி - மின்சார ரெயில்கள் ரத்து
Byமாலை மலர்4 Jun 2019 10:13 PM GMT (Updated: 4 Jun 2019 10:13 PM GMT)
பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
* மூர்மார்க்கெட்-திருவள்ளூர் இரவு 8.55, 9.40, 11.10, 11.45 மணி, மூர்மார்க்கெட்- அரக்கோணம் இரவு 9.15, 10.10, 10.45 மணி, மூர்மார்க்கெட்-ஆவடி இரவு 9.50, 10 மணி, சென்னை கடற்கரை- ஆவடி இரவு 9.45 மணி, அரக்கோணம்-மூர்மார்க்கெட் மாலை 6.55, 9.25, 9.45 மணி, திருவள்ளூர்-மூர்மார்க்கெட் இரவு 8.50, 9.55 மணி, திருவள்ளூர்-ஆவடி இரவு 10.10 மணி, திருத்தணி-மூர்மார்க்கெட் இரவு 9.45 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் இன்று (புதன்கிழமை) முதல் 7-ந் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
* மூர்மார்க்கெட்-ஆவடி இரவு 10.10, 10.15 மணி, மூர்மார்க்கெட்-அரக்கோணம் இரவு 11.45, 11.50 மணி, வேளச்சேரி-ஆவடி இரவு 9.05 மணி, மூர்மார்க்கெட்-திருவள்ளூர் இரவு 11.55 மணிக்கு இன்று முதல் 7-ந் தேதி வரை சிறப்பு பயணிகள் ரெயில் இயக்கப் படுகிறது. மறுமார்க்கமாக திருவள்ளூர்-ஆவடி இரவு 10.55 மணி, திருத்தணி-மூர்மார்க்கெட் 10 மணி, அரக்கோணம்-மூர்மார்க்கெட் இரவு 10.10 மணிக்கு இன்று முதல் 7-ந் தேதி வரை சிறப்பு பயணிகள் ரெயில்கள் இயக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
* மூர்மார்க்கெட்-திருவள்ளூர் இரவு 8.55, 9.40, 11.10, 11.45 மணி, மூர்மார்க்கெட்- அரக்கோணம் இரவு 9.15, 10.10, 10.45 மணி, மூர்மார்க்கெட்-ஆவடி இரவு 9.50, 10 மணி, சென்னை கடற்கரை- ஆவடி இரவு 9.45 மணி, அரக்கோணம்-மூர்மார்க்கெட் மாலை 6.55, 9.25, 9.45 மணி, திருவள்ளூர்-மூர்மார்க்கெட் இரவு 8.50, 9.55 மணி, திருவள்ளூர்-ஆவடி இரவு 10.10 மணி, திருத்தணி-மூர்மார்க்கெட் இரவு 9.45 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் இன்று (புதன்கிழமை) முதல் 7-ந் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
* மூர்மார்க்கெட்-ஆவடி இரவு 10.10, 10.15 மணி, மூர்மார்க்கெட்-அரக்கோணம் இரவு 11.45, 11.50 மணி, வேளச்சேரி-ஆவடி இரவு 9.05 மணி, மூர்மார்க்கெட்-திருவள்ளூர் இரவு 11.55 மணிக்கு இன்று முதல் 7-ந் தேதி வரை சிறப்பு பயணிகள் ரெயில் இயக்கப் படுகிறது. மறுமார்க்கமாக திருவள்ளூர்-ஆவடி இரவு 10.55 மணி, திருத்தணி-மூர்மார்க்கெட் 10 மணி, அரக்கோணம்-மூர்மார்க்கெட் இரவு 10.10 மணிக்கு இன்று முதல் 7-ந் தேதி வரை சிறப்பு பயணிகள் ரெயில்கள் இயக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X