search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தி கட்டாயம் இல்லை என்ற அறிவிப்பு மூலம் கருணாநிதி வாழ்கிறார் என்பதை காட்டுகிறது- மு.க.ஸ்டாலின் கருத்து
    X

    இந்தி கட்டாயம் இல்லை என்ற அறிவிப்பு மூலம் கருணாநிதி வாழ்கிறார் என்பதை காட்டுகிறது- மு.க.ஸ்டாலின் கருத்து

    கருணாநிதி பிறந்தநாளை செம்மொழி நாளாக நாம் கொண்டாடும் வேளையில், இந்தி கட்டாயப்பாடம் என்பதை மத்திய அரசு திரும்ப பெற்றிருப்பது கருணாநிதி வாழ்கிறார் என்பதை காட்டுகிறது என ஸ்டாலின் கூறியுள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

    கருணாநிதி பிறந்தநாளை செம்மொழி நாளாக நாம் கொண்டாடும் வேளையில், இந்தி கட்டாயப்பாடம் என்பதை மத்திய அரசு திரும்ப பெற்றிருப்பது கருணாநிதி வாழ்கிறார் என்பதை காட்டுகிறது.

    ஆதிக்க இந்தி திணிப்பை எந்நாளும் தகர்த்து அன்னை தமிழை காப்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×