என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நுங்கம்பாக்கத்தில் கொத்தனாரை தாக்கி ரூ.31 ஆயிரம் கொள்ளை
Byமாலை மலர்20 May 2019 8:58 AM GMT (Updated: 20 May 2019 8:58 AM GMT)
நுங்கம்பாக்கத்தில் கொத்தனாரை தாக்கி ரூ.31 ஆயிரம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் சையது அலி. கொத்தனார். இவர் நுங்கம்பாக்கத்தில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். இவர் சம்பள பணம் ரூ. 31 ஆயிரத்தை வாங்கிக் கொண்டு நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது 4 பேர் கும்பல் அவரை தாக்கி சையது அலியிடம் இருந்த ரூ. 31 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
இது குறித்து நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X