search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்பாக்கம் அருகே ஓட்டல் ஊழியர் தற்கொலை
    X

    கல்பாக்கம் அருகே ஓட்டல் ஊழியர் தற்கொலை

    கல்பாக்கம் அருகே ஓட்டல் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கல்பாக்கம்:

    கல்பாக்கம் ஜீவா நகரை சேர்ந்தவர் கணபதி (வயது 40). அப்பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்தார். இவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

    அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து கல்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×