என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகைகள் திருட்டு
Byமாலை மலர்4 May 2019 5:43 PM GMT (Updated: 4 May 2019 5:43 PM GMT)
பெரம்பலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகைகள் திருடப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள கணபதி நகர் 3-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சுபாஷினி. குமார் சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவிற்கு பணிக்காக சென்றுள்ளார். இந்த நிலையில் குமாரின் மனைவி நாகர்கோவிலில் உள்ள தனது தாய்வீட்டிற்கு கடந்த மாதம் ஏப்ரல் 29-ந் தேதி சென்றார். நேற்று மதியம் பெரம்பலூர் திரும்பினார். தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டின் உள்ளே இருந்த பீரோவும்உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 7 பவுன் நகைகள் திருடுபோயிருந்தது. உடனே இதுகுறித்து சுபாஷினி பெரம்பலூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள கணபதி நகர் 3-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சுபாஷினி. குமார் சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவிற்கு பணிக்காக சென்றுள்ளார். இந்த நிலையில் குமாரின் மனைவி நாகர்கோவிலில் உள்ள தனது தாய்வீட்டிற்கு கடந்த மாதம் ஏப்ரல் 29-ந் தேதி சென்றார். நேற்று மதியம் பெரம்பலூர் திரும்பினார். தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டின் உள்ளே இருந்த பீரோவும்உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 7 பவுன் நகைகள் திருடுபோயிருந்தது. உடனே இதுகுறித்து சுபாஷினி பெரம்பலூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X