search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பானி புயல் எதிரொலியாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
    X

    பானி புயல் எதிரொலியாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

    பானி புயல் எதிரொலியாக எக்ஸ்பிரஸ் சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. #CycloneFani
    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    பானி புயல் எதிரொலியாக கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    * சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-ஹவுரா(வண்டி எண்:12839) காலை 8.45 மணிக்கு புறப்படும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று (சனிக்கிழமை) ரத்து செய்யப்படுகிறது.

    * தாம்பரம்-கவுகாத்தி(15629) இரவு 9.45 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 6-ந்தேதி ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. #CycloneFani
    Next Story
    ×