என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பானி புயல் எதிரொலியாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
Byமாலை மலர்4 May 2019 3:06 AM GMT (Updated: 4 May 2019 3:06 AM GMT)
பானி புயல் எதிரொலியாக எக்ஸ்பிரஸ் சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. #CycloneFani
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பானி புயல் எதிரொலியாக கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
* சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-ஹவுரா(வண்டி எண்:12839) காலை 8.45 மணிக்கு புறப்படும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று (சனிக்கிழமை) ரத்து செய்யப்படுகிறது.
* தாம்பரம்-கவுகாத்தி(15629) இரவு 9.45 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 6-ந்தேதி ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. #CycloneFani
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பானி புயல் எதிரொலியாக கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
* சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-ஹவுரா(வண்டி எண்:12839) காலை 8.45 மணிக்கு புறப்படும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று (சனிக்கிழமை) ரத்து செய்யப்படுகிறது.
* தாம்பரம்-கவுகாத்தி(15629) இரவு 9.45 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 6-ந்தேதி ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. #CycloneFani
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X