என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காரைக்குடியில் வாலிபர் தற்கொலை- போலீசார் விசாரணை
Byமாலை மலர்27 April 2019 11:57 AM GMT (Updated: 27 April 2019 11:57 AM GMT)
நண்பரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி வாங்கிய ரூ.8 லட்சத்தை திருப்பிக்கொடுக்க முடியாததால் மனம் உடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
காரைக்குடி:
காரைக்குடி முத்துப்பட்டினத்தைச் சேர்ந்த வீரப்பன் மகன் சின்னையா (வயது 35). இவர் தனது நண்பர் செல்வம் (35) என்பவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி இருந்து ரூ.8 லட்சம் வாங்கினார். அதை புரோக்கரிடம் செலுத்தினார்.
நீண்ட நாட்களாகியும் செல்வத்தை வெளிநாட்டுக்கு அனுப்பவில்லை. பணமும் கிடைக்கவில்லை.
இது குறித்து செல்வம், சின்னையாவிடம் கேட்டபோது சரிவர பதில் சொல்லவில்லை.
இதில் மனம் உடைந்த சின்னையா நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது தாயார் லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X