என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிறந்த 2 நாளில் பெண் குழந்தை திடீர் உயிரிழப்பு - போலீசார் விசாரணை
Byமாலை மலர்25 April 2019 6:06 PM GMT (Updated: 25 April 2019 6:06 PM GMT)
தர்மபுரி அருகே பெண் குழந்தை பிறந்து 2 நாளில் திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
பொம்மிடி:
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள பண்டாரசெட்டிப்பட்டியை சேர்ந்தவர் சுதாகர். கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி வாசுகி. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கர்ப்பிணியாக இருந்த வாசுகிக்கு நேற்று முன்தினம் 4-வதாக பெண் குழந்தை பிறந்தது.
இந்த குழந்தை உடல் எடை குறைவாகவும், மூச்சுதிணறலும் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கடத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை சேர்த்து சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது அந்த குழந்தை இறந்திருப்பது தெரியவந்தது. பிறந்த 2 நாட்களில் பெண் குழந்தை திடீரென இறந்தது குறித்து பொம்மிடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள பண்டாரசெட்டிப்பட்டியை சேர்ந்தவர் சுதாகர். கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி வாசுகி. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கர்ப்பிணியாக இருந்த வாசுகிக்கு நேற்று முன்தினம் 4-வதாக பெண் குழந்தை பிறந்தது.
இந்த குழந்தை உடல் எடை குறைவாகவும், மூச்சுதிணறலும் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கடத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை சேர்த்து சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது அந்த குழந்தை இறந்திருப்பது தெரியவந்தது. பிறந்த 2 நாட்களில் பெண் குழந்தை திடீரென இறந்தது குறித்து பொம்மிடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X