என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீரவநல்லூர் அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
Byமாலை மலர்25 April 2019 2:03 PM GMT (Updated: 25 April 2019 2:03 PM GMT)
வீரவநல்லூர் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்ற 2 வாலிபர்களை கைது செய்தனர்.
நெல்லை:
வீரவநல்லூர் அருகே உள்ள அரிகேசவநல்லூர் பகுதியில் வீரவநல்லூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது 2 வாலிபர்கள் போலீசாரை பார்த்ததும், அவசரமாக புறப்பட்டு சென்றனர். போலீசார் சந்தேகம் அடைந்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்களிடம் 1.5 கிலோ கஞ்சா இருந்தது. இதன் மதிப்பு ரூ.75 ஆயிரம் ஆகும். அவற்றை போலிசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து கஞ்சா வைத்து இருந்த அரிகேசவநல்லூரை சேர்ந்த தர்மேந்திரா (30), வெள்ளாளங்குழியைச் சேர்ந்த மதியழகன் (23) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X