என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரத்தநாடு அருகே பிளஸ்-2 மாணவி மாயம்: போலீசார் விசாரணை
Byமாலை மலர்24 April 2019 11:57 AM GMT (Updated: 24 April 2019 11:57 AM GMT)
ஒரத்தநாடு அருகே பிளஸ்-2 மாணவி மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரத்தநாடு:
ஒரத்தநாடு அடுத்த சிறுநல்லூர் அருகே உள்ள சதுர்காடு கிராமத்தை சேர்ந்தவர் கண்ணையன். இவரது மகள் ரேவதி (வயது 18). இவர் பிளஸ்-2 படித்து முடித்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் இருந்த ரேவதி திடீரென மாயமானார். அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் ரேவதியை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து பாப்பாநாடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ராமசாமி வழக்குப்பதிவு செய்து மாயமான ரேவதியை தேடி வருகிறார்.
ஒரத்தநாடு அடுத்த சிறுநல்லூர் அருகே உள்ள சதுர்காடு கிராமத்தை சேர்ந்தவர் கண்ணையன். இவரது மகள் ரேவதி (வயது 18). இவர் பிளஸ்-2 படித்து முடித்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் இருந்த ரேவதி திடீரென மாயமானார். அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் ரேவதியை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து பாப்பாநாடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ராமசாமி வழக்குப்பதிவு செய்து மாயமான ரேவதியை தேடி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X