என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேடசந்தூர் அருகே கண்டெய்னர் மீது வேன் மோதல்- டிரைவர் உடல் நசுங்கி பலி
Byமாலை மலர்22 April 2019 12:11 PM GMT (Updated: 22 April 2019 12:11 PM GMT)
வேடசந்தூர் அருகே கண்டெய்னர் மீது வேன் மோதியதில் டிரைவர் உடல் நசுங்கி பலியானார்.
வேடசந்தூர்:
மதுரையில் இருந்து கரூர் நோக்கி வேன் ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. வேனை டிரைவர் ஸ்ரீராம் (வயது 30). ஓட்டி வந்தார். இந்த வேன் வேடசந்தூர் அருகே விருதலைப்பட்டி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியை வேன் முந்தி செல்ல முயன்றது. ஆனால் எதிர்பாராதவிதமாக வேன் கண்டெய்னரின் பின்பகுதியில் மோதியது. இந்த விபத்தில் வேன் டிரைவர் ஸ்ரீராம் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி பலியானார்.
இது குறித்து கூம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X