என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேனி அருகே கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர்
Byமாலை மலர்16 April 2019 11:16 AM GMT (Updated: 16 April 2019 11:16 AM GMT)
தேனி அருகே குடிப்பதற்காக கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி:
தேனி அருகே உள்ள கோம்பை வடக்கு தெரு காமராஜர் வீதியை சேர்ந்தவர் கணேசன் (வயது48). கோம்பை காலனி பகுதியை சேர்ந்தவர் பாண்டி (37). சம்பவத்தன்று கணேசன் வீதியில் நடந்து வந்துகொண்டிருந்தார்.
அப்போது அப்பகுதியில் வந்த பாண்டி, கணேசனை வழிமறித்து குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்ததால் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி பணத்தை தருமாறு பாண்டி மிரட்டி பணத்தை பறித்துள்ளார். இது குறித்து கணேசன் கோம்பை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பாண்டி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X