என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கபிஸ்தலம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்11 April 2019 11:28 AM GMT (Updated: 11 April 2019 11:28 AM GMT)
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே வயிற்று வலி காரணமாக விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கபிஸ்தலம்:
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே சத்தியமங்களம் ஊராட்சி வாழ்க்கை கிராமத்தில் வசிப்பவர் ராமலிங்கம் (வயது 60) விவசாயக்கூலி தொழிலாளி. இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது. வயிற்றுவலி குணமடையாததால் மனமுடைந்த ராமலிங்கம் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து அவரது மகன் சங்கர் கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் இன்ஸ்பெக்டர் அனந்த பத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர்கள் வேம்பு, ராகவன், ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே சத்தியமங்களம் ஊராட்சி வாழ்க்கை கிராமத்தில் வசிப்பவர் ராமலிங்கம் (வயது 60) விவசாயக்கூலி தொழிலாளி. இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது. வயிற்றுவலி குணமடையாததால் மனமுடைந்த ராமலிங்கம் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து அவரது மகன் சங்கர் கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் இன்ஸ்பெக்டர் அனந்த பத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர்கள் வேம்பு, ராகவன், ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X