search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கபிஸ்தலம் அருகே தொழிலாளி மாயம்
    X

    கபிஸ்தலம் அருகே தொழிலாளி மாயம்

    கபிஸ்தலம் அருகே தொழிலாளி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் அருகே உள்ள சத்தியமங்கலம் கீழத் தெருவில் வசிப்பவர் இயேசு ராசன் (வயது 42). இவர் போர்வெல் போடும் கூலி தொழிலாளி. கடந்த 26-ந் தேதி இரவு வீட்டில் படுத்து தூங்கியவர் மறுநாள் காலை வீட்டில் இல்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்காததால் அவரது மனைவி அன்னமேரி கபிஸ்தலம் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் கபிஸ்தலம் இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன், சப்- இன்ஸ்பெக்டர்கள் ராகவன், வேம்பு, ஆகியோர் வழக்குப்பதிவு செய்து இயேசுராஜனை யாராவது கடத்தி உள்ளார்களா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×