என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவையாறு அருகே டாஸ்மாக் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்3 April 2019 10:46 AM GMT (Updated: 3 April 2019 10:46 AM GMT)
திருவையாறு அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த டாஸ்மாக் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவையாறு:
திருவையாறு அடுத்த அரசூர் கீழத்தெருவை சேர்ந்தவர் மதிவாணன் (வயது 46). இவர் டாஸ்மார்க் கடை சேல்ஸ்மேனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும் ஒரு மகனும், மகளும் உள்ளனர். குடும்பத்துடன் பள்ளியக்ரஹாரம் ஆர்.வி.எஸ் நகரில் வசித்து வந்தார். இவருக்கு குடிபழக்கம் உண்டு.
இதனால் வயிற்றுவலி ஏற்பட்டு மஞ்சகாமாலை நோயால் அவதிப்பட்டுவந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வயிற்று வலி தாங்க முடியாமல் வீட்டிலேயே விஷம் குடித்து மயங்கிவிட்டார் உடனே அவரை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இறந்தார்.
இது குறித்து ஆனந்தி கொடுத்த புகாரின்பேரில் நடுக்காவேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X