என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவோணம் அருகே 10-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை
Byமாலை மலர்29 March 2019 11:53 AM GMT (Updated: 29 March 2019 11:53 AM GMT)
திருவோணம் அருகே 10-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவோணம்:
திருவோணம் அருகே உள்ள செவ்வாய்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன். தொழிலாளி. இவருடைய மகள் பிரவிகா(வயது15). இவர் திருவோணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் அறிவியல் தேர்வு எழுதினார்.
நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் கதவை மூடிவிட்டு பிரவிகா வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் உடல் கருகிய பிரவிகா அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டுக்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
ஆனால் மாணவி பிரவிகா அதற்குள் இறந்து விட்டார்.
இது குறித்து மாணவியின் தாய் மகாராணி அளித்த புகாரின்பேரில் திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவிகா உடலை மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து திருவோணம் சப்-இன்ஸ்பெக்டர் மேகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவோணம் அருகே உள்ள செவ்வாய்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன். தொழிலாளி. இவருடைய மகள் பிரவிகா(வயது15). இவர் திருவோணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் அறிவியல் தேர்வு எழுதினார்.
நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் கதவை மூடிவிட்டு பிரவிகா வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் உடல் கருகிய பிரவிகா அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டுக்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
ஆனால் மாணவி பிரவிகா அதற்குள் இறந்து விட்டார்.
இது குறித்து மாணவியின் தாய் மகாராணி அளித்த புகாரின்பேரில் திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவிகா உடலை மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து திருவோணம் சப்-இன்ஸ்பெக்டர் மேகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X