என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கருங்கல்பாளையத்தில் விஷம் குடித்து வாலிபர் பலி
Byமாலை மலர்26 March 2019 1:15 PM GMT (Updated: 26 March 2019 1:15 PM GMT)
கருங்கல்பாளையத்தில் திருமணமாகத ஏக்கத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 27) இன்னும் திருமணம் ஆகவில்லை.
இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டராக பணி புரிந்து வந்தார்.
கடந்த 24-ந் தேதி வீட்டில் வந்து படுத்தவர் அங்கேயே இறந்து கிடந்தார் அவர் விஷம் குடித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை அரசு ஆஸ்த்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? திருமண ஏக்கத்தில் தற்கொலை செய்தாரா? என்று கருங்கல் பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X