என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ.14 லட்சம் கொள்ளை
Byமாலை மலர்23 March 2019 11:45 AM GMT (Updated: 23 March 2019 11:45 AM GMT)
திருப்பூரில் பட்டப்பகலில் ரியஸ் எஸ்டேர் அதிபர் வீட்டின் கதவை உடைத்து ரூ.14 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் 15.வேலாம்பாளையம் அண்ணாநகர் 2-வது வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 43). ரியல் எஸ்டேட் அதிபர். இவரது மனைவி சத்யசுந்தரி. இவர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று கணவன்- மனைவி இருவரும் வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டனர். மதியம் வேலை முடிந்த சத்யசுந்தரி வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறக்கப்பட்டு கிடந்தது.
அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது துணிமணிகள் சிதறி கிடந்தன. பீரோவை பார்த்தபோது அதில் வைத்திருந்த ரூ.14 லட்சம் பணம் கொள்ளைபோனது தெரியவந்தது.
இது குறித்து அவர் கணவர் செந்தில்குமாருக்கு தகவல் தெரிவித்தார். அவர் வீட்டுக்கு வந்து பார்த்த பின்னர் போலீசில் புகார் செய்தார். 15.வேலாம்பாளையம் போலீசார் கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் 15.வேலாம்பாளையம் அண்ணாநகர் 2-வது வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 43). ரியல் எஸ்டேட் அதிபர். இவரது மனைவி சத்யசுந்தரி. இவர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று கணவன்- மனைவி இருவரும் வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டனர். மதியம் வேலை முடிந்த சத்யசுந்தரி வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறக்கப்பட்டு கிடந்தது.
அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது துணிமணிகள் சிதறி கிடந்தன. பீரோவை பார்த்தபோது அதில் வைத்திருந்த ரூ.14 லட்சம் பணம் கொள்ளைபோனது தெரியவந்தது.
இது குறித்து அவர் கணவர் செந்தில்குமாருக்கு தகவல் தெரிவித்தார். அவர் வீட்டுக்கு வந்து பார்த்த பின்னர் போலீசில் புகார் செய்தார். 15.வேலாம்பாளையம் போலீசார் கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X