என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆலங்குளம் அருகே முதியவர் மீது தாக்குதல்- போலீசார் விசாரணை
Byமாலை மலர்22 March 2019 10:14 AM GMT (Updated: 22 March 2019 10:14 AM GMT)
ஆலங்குளம் அருகே சொத்து பிரச்சனை காரணமாக முதியவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் பெரியார் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது74), கூலித்தொழிலாளி. இவரது உறவினர் இஸ்ரவேல் (55). இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து பிரச்சனை உள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று இஸ்ரவேல் மற்றும் அவரது உறவினர்கள் ரவீந்திரன், மாரியப்பன், அசரியா ஆகியோர் சேர்ந்து செல்வராஜிடம் தகராறு செய்தனர். அப்போது அவர்கள் செல்வராஜை அவதூறாக பேசி தாக்கியதாக தெரிகிறது. காயம் அடைந்த செல்வராஜ் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுபற்றி செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குளம் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் பெரியார் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது74), கூலித்தொழிலாளி. இவரது உறவினர் இஸ்ரவேல் (55). இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து பிரச்சனை உள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று இஸ்ரவேல் மற்றும் அவரது உறவினர்கள் ரவீந்திரன், மாரியப்பன், அசரியா ஆகியோர் சேர்ந்து செல்வராஜிடம் தகராறு செய்தனர். அப்போது அவர்கள் செல்வராஜை அவதூறாக பேசி தாக்கியதாக தெரிகிறது. காயம் அடைந்த செல்வராஜ் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுபற்றி செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குளம் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X