என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேர்தல் விதிமுறைகள் குறித்த பயிற்சி
Byமாலை மலர்21 March 2019 6:24 PM GMT (Updated: 21 March 2019 6:24 PM GMT)
திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தல் விதிமுறைகள் மற்றும் வாக்குப்பதிவு எந்திரத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தல் விதிமுறைகள் மற்றும் வாக்குப்பதிவு எந்திரத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் விதிமுறைகள் குறித்தும் வாக்குப்பதிவு எந்திரங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுவது என்பது குறித்த விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியினை தேர்தல் குறித்த விளக்க விரிவுரையாளர் தாசில்தார் கந்தசாமி பேசினார்.
தேர்தல் விதிமுறைக்கான கையேடு கொண்டு தேர்தல் பணி அலுவலர்கள் எவ்வாறு பணிகளை மேற்கொள்ள வேண்டும். வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்தும் அவர் மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தார். இதில் பஞ்சவர்ணம், தங்கமணி, சுப்பிரமணியன், தனலெட்சுமி, முருகேஸ்வரி உள்ளிட்ட 26 மண்டல அலுவலர்கள் கலந்து கொண்டு பயிற்சி எடுத்துக் கொண்டனர்.
திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தல் விதிமுறைகள் மற்றும் வாக்குப்பதிவு எந்திரத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் விதிமுறைகள் குறித்தும் வாக்குப்பதிவு எந்திரங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுவது என்பது குறித்த விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியினை தேர்தல் குறித்த விளக்க விரிவுரையாளர் தாசில்தார் கந்தசாமி பேசினார்.
தேர்தல் விதிமுறைக்கான கையேடு கொண்டு தேர்தல் பணி அலுவலர்கள் எவ்வாறு பணிகளை மேற்கொள்ள வேண்டும். வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்தும் அவர் மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தார். இதில் பஞ்சவர்ணம், தங்கமணி, சுப்பிரமணியன், தனலெட்சுமி, முருகேஸ்வரி உள்ளிட்ட 26 மண்டல அலுவலர்கள் கலந்து கொண்டு பயிற்சி எடுத்துக் கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X