என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாத்தான்குளம் அருகே விவசாயி தற்கொலை
Byமாலை மலர்18 March 2019 1:52 PM GMT
சாத்தான்குளம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள தெற்கு சடையன்கிணறு பகுதியை சேர்ந்தவர் சித்திரைவேல் (வயது 60) விவசாயி. இவரது மனைவி மரிய பாக்கியம். சித்திரைவேலுக்கு குடி பழக்கம் உள்ளது. இதனால் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதில் கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் மனமுடைந்த அவர் கடந்த 15-ந்தேதி தனது தோட்டத்தில் மதுவில் விஷத்தை கலந்து குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சித்திரைவேல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சாத்தான்குளம் சப்-இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X