என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாபநாசத்தில் கோவில் நிலத்தில் சந்தனமரம் திருட்டு- போலீசார் விசாரணை
Byமாலை மலர்16 March 2019 11:22 AM GMT (Updated: 16 March 2019 11:22 AM GMT)
பாபநாசத்தில் கோவில் நிலத்தில் இருந்த சந்தனமரத்தை மர்ம நபர்கள் வெட்டி எடுத்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் அவர்களை தேடி வருகிறார்கள்.
பாபநாசம்:
பாபநாசம் திருப்பாலைத்துறை சன்னதி தெருவில் வசித்து வருபவர் தேவேந்திரன் (வயது 45). இவர் திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை நீண்ட வருடமாக குத்தகைக்கு வைத்துள்ளார். அந்த நிலத்தில் இருந்த சந்தன மரத்தை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் வெட்டி எடுத்து சென்றுவிட்டனர். அதன் மதிப்பு ரூ.20 ஆயிரம் ஆகும்.
இதுகுறித்து தேவேந்திரன் பாபநாசம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் வழக்கு பதிவு செய்து சந்தன மரத்தை வெட்டி எடுத்து சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X