என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காரிமங்கலம் அருகே லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது- போக்குவரத்து பாதிப்பு
Byமாலை மலர்15 March 2019 2:02 PM GMT (Updated: 15 March 2019 2:02 PM GMT)
காரிமங்கலம் அருகே இன்று காலை கெரகோடஅள்ளி என்ற இடத்தில் லாரி பள்ளத்தில் கவிழ்ந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காரிமங்கலம்:
பெங்களூரில் இருந்து சேலத்திற்கு பொருட்களை ஏற்றி கொண்டு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. இன்று காலை தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள கெரகோடஅள்ளி என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது அந்த லாரி டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது.
இதில் லாரியில் இருந்த பொருட்கள் அனைத்தும் சாலையில் சிதறி கிடந்தது. பள்ளத்தில் விழுந்த லாரியை மீட்பு வாகனம் மூலம் மீட்டு சாலைக்கு கொண்டு வந்தனர்.
இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X