என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பழனியில் வியாபாரி வீட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை
பழனி:
பழனி அருகில் உள்ள கோதைமங்கலத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது49). இவர் பழனி மார்க்கெட்டில் கடை வைத்துள்ளார். மேலும் தனது வீட்டிற்கு பின்புறம் பஞ்சாமிர்தம் தயாரிப்புக்கு பயன்படும் டப்பாக்கள் குடோன் வைத்துள்ளார்.
நேற்று அடிவாரம் பகுதியில் தனது உறவினர் இறந்து விட்டதால் அதில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் மெயின்கேட்டை கடந்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 10 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இன்று காலையில் வீட்டிற்கு வந்த ஜெயக்குமார் கொள்ளை நடந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார்அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு முக்கிய தடயங்கள் பதிவு செய்யப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்