என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எருதாட்ட விழாவில் மாடு முட்டி விவசாயி பலி
Byமாலை மலர்6 March 2019 11:03 AM GMT (Updated: 6 March 2019 11:03 AM GMT)
எருதாட்ட விழாவில் மாடு முட்டி விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சூளகிரி அருகே உலகம் கிராமத்தில் இன்று எருதாட்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் ஓசூர், சூளகிரி, வேப்பனஹள்ளி மற்றும் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் இருந்து ஏராளமான காளைகள் பங்கேற்றன.
இந்த விழாவில் வேடிக்கை பார்க்க வந்த கோவில் எப்பளம் கிராமத்தை சேர்ந்த மாதையன் (வயது50) என்ற விவசாயியை வேகமாக ஓடி வந்த ஒரு காளை முட்டியது. இதில் குடல் சிதறி சம்பவ இடத்திலேயே அவர் உயிர் இழந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X