என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போடி சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் பலத்த மழை
Byமாலை மலர்2 March 2019 10:50 AM GMT (Updated: 2 March 2019 10:50 AM GMT)
போடி சுற்று வட்டார பகுதியில் இடியுடன் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது. எனவே இந்த பகுதி எப்போதும் இதமான சூழ்நிலை காணப்படும்.
கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதால் மானாவாரி விவசாயம் சரிவர இல்லை. இந்த பகுதியில் ஏராளமான மாந்தோப்புகள் மற்றும் மானாவாரி நிலங்கள் உள்ளது. இதில் தற்போது மொச்சை சாகுபடி செய்து உள்ளனர்.
எனவே எப்போது மழை பெய்யும் என்று ஏங்கி இருந்த வேளையில் நேற்று மாலை இடியுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. சிலமலை, சில்லமரத்துப்பட்டி, குரங்கணி, கோடாங்கிபட்டி மற்றும் சுற்றி உள்ள பகுதியிலும் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இது குறித்து மா சாகுபடி விவசாயிகள் கூறுகையில் மாமரங்களில் தற்போது பிஞ்சுகள் இறங்கி உள்ளது. இந்த மழை மா விளைச்சலுக்கு ஏற்றதாக அமைந்ததாக உள்ளது என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X