என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 5 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
Byமாலை மலர்27 Feb 2019 10:17 AM GMT (Updated: 27 Feb 2019 10:17 AM GMT)
மேட்டூர் அணையை நம்பியுள்ள மாவட்டங்களில் குடிநீர் தேவை அதிகரித்துள்ளதால் இன்று காலை முதல் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு 5 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. #Metturdam
மேட்டூர்:
காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வெகுவாக குறைந்து விட்டது. கடந்த சில நாட்களாக 100 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 28 கன அடியாக சரிந்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர்திறப்பை விட தண்ணீர் வரத்து குறைவாக உள்ளதால் அணை நீர்மட்டம் 68.67 அடியில் இருந்து 68.55 அடியாக குறைந்து விட்டது.
இந்த நிலையில் மேட்டூர் அணையை நம்பியுள்ள மாவட்டங்களில் குடிநீர் தேவை அதிகரித்துள்ளதால் இன்று காலை முதல் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு 5 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் மேலும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. #Metturdam
காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வெகுவாக குறைந்து விட்டது. கடந்த சில நாட்களாக 100 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 28 கன அடியாக சரிந்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர்திறப்பை விட தண்ணீர் வரத்து குறைவாக உள்ளதால் அணை நீர்மட்டம் 68.67 அடியில் இருந்து 68.55 அடியாக குறைந்து விட்டது.
இந்த நிலையில் மேட்டூர் அணையை நம்பியுள்ள மாவட்டங்களில் குடிநீர் தேவை அதிகரித்துள்ளதால் இன்று காலை முதல் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு 5 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் மேலும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. #Metturdam
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X