என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புன்னம்சத்திரம் அருகே கள் விற்றவர் கைது
Byமாலை மலர்26 Feb 2019 11:56 AM GMT (Updated: 26 Feb 2019 11:56 AM GMT)
கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் அருகே கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 5 லிட்டர் கள்ளையும் பறிமுதல் செய்தனர்.
வேலாயுதம்பாளையம்:
தென்னை, பனை மரங்களில் இருந்து கள் இறக்குமதி செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்தநிலையில் கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் அருகே பெரியரங்கம்பாளையம் பகுதியில் தென்னை மரத்தில் இருந்து கள் இறக்குமதி செய்து விற்பதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து சப்- இன்ஸ்பெக்டர் நெடுஞ்செழியன் தலைமையில் போலீசார் பெரியரங்கம்பாளையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கள் விற்பனை நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அரசால் தடை செய்யப்பட் தென்னை கள் விற்பனை செய்த திருநாவுக்கரசு (49) என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 5 லிட்டர் கள்ளையும் பறிமுதல் செய்தனர்.
தென்னை, பனை மரங்களில் இருந்து கள் இறக்குமதி செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்தநிலையில் கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் அருகே பெரியரங்கம்பாளையம் பகுதியில் தென்னை மரத்தில் இருந்து கள் இறக்குமதி செய்து விற்பதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து சப்- இன்ஸ்பெக்டர் நெடுஞ்செழியன் தலைமையில் போலீசார் பெரியரங்கம்பாளையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கள் விற்பனை நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அரசால் தடை செய்யப்பட் தென்னை கள் விற்பனை செய்த திருநாவுக்கரசு (49) என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 5 லிட்டர் கள்ளையும் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X