என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சுழி அருகே கல்லூரி மாணவர் தற்கொலை
Byமாலை மலர்7 Feb 2019 6:21 PM GMT (Updated: 7 Feb 2019 6:21 PM GMT)
திருச்சுழி அருகே தந்தை திட்டியதால் கல்லூரி மாணவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்
திருச்சுழி:
திருச்சுழி அருகே உள்ள தொப்பலாக்கரையைச் சேர்ந்தவர் செல்வக்குமார். இவரது மகன் கார்த்திகேயன் (வயது 19). அருப்புக்கோட்டை தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இவர் சரியாக படிக்காததால் இவரது தந்தை திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த கார்த்திகேயன் பூச்சி மருந்து குடித்தார். பின்னர் அருப்புக்கோட்டை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து பரளச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சுழி அருகே உள்ள தொப்பலாக்கரையைச் சேர்ந்தவர் செல்வக்குமார். இவரது மகன் கார்த்திகேயன் (வயது 19). அருப்புக்கோட்டை தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இவர் சரியாக படிக்காததால் இவரது தந்தை திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த கார்த்திகேயன் பூச்சி மருந்து குடித்தார். பின்னர் அருப்புக்கோட்டை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து பரளச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X