search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊத்தங்கரை - போச்சம்பள்ளியில் நாளை மின்நிறுத்தம்
    X

    ஊத்தங்கரை - போச்சம்பள்ளியில் நாளை மின்நிறுத்தம்

    ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளியில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
    ஊத்தங்கரை:

    போச்சம்பள்ளி மின் பகிர்மானக் கோட்ட செயற்பொறியாளர் வேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

    ஊத்தங்கரை துணை மின் நிலையங்களை சேர்ந்த பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே ஊத்தங்கரை, கல்லாவி, கொண்டம்பட்டி, சென்னப்பநாய்க்கனூர், கல்லூர், மோட்டுப்பட்டி, கொம்மம்பட்டு, உப்பாரப்பட்டி, காரப்பட்டு, குன்னத்தூர், முத்தாகவுண்டனூர், கதவணி, ஊமையனூர், அருணபதி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மின்நிறுத்தம் செய்யப்படும்.

    அதேபோல், போச்சம்பள்ளி துணை மின் நிலையங்களை சேர்ந்த போச்சம்பள்ளி, பாரூர், கீழ்குப்பம், தாதம்பட்டி, மல்லிகல், கரடியூர், அரசம்பட்டி, புலியூர், பாரண்டபள்ளி, கோட்டப்பட்டி, பண்ணந்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களிலும் மின்நிறுத்தட் செய்யபடுகிறது.

    மத்தூர் துணை மின் நிலையங்களை சேர்ந்த மத்தூர், சிவம்பட்டி, கவுண்டனூர், அத்திப்பள்ளம், அந்தேரிபட்டி, களர்பதி, குள்ளம்பட்டி, வலசகவுண்டனூர், புளியம்பட்டி, மாடரஅள்ளி, ஆம்பள்ளி, கண்னண்ட அள்ளி, அத்திகானூர், பெருகோபனபள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் மின்நிறுத்தம் செய்யப்படும். 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×