என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலத்தில் மேலும் 6 ரவுடிகள் கைது
Byமாலை மலர்6 Feb 2019 10:13 AM GMT (Updated: 6 Feb 2019 10:13 AM GMT)
சேலத்தில் மேலும் 6 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை ரவுடிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
கொண்டலாம்பட்டி:
சேலம் மாவட்டத்தில் ரவுடிகளை கட்டுப்படுத்தும் முயற்சியில் புதிய எஸ்.பி. தீபா கானிகேர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
அவரது உத்தரவின் பேரில் போலீசார் நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்திய சோதனையில் 9 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக மேலும் 6 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுவரை மொத்தம் 15 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை ரவுடிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. சிலர் சேலத்தை விட்டு ஓட்டம் பிடித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் ரவுடிகளை கட்டுப்படுத்தும் முயற்சியில் புதிய எஸ்.பி. தீபா கானிகேர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
அவரது உத்தரவின் பேரில் போலீசார் நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்திய சோதனையில் 9 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக மேலும் 6 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுவரை மொத்தம் 15 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை ரவுடிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. சிலர் சேலத்தை விட்டு ஓட்டம் பிடித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X