என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெள்ளக்கோவில் அருகே அரசு கல்லூரி மாணவி தற்கொலை
Byமாலை மலர்6 Feb 2019 10:09 AM GMT (Updated: 6 Feb 2019 10:09 AM GMT)
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே அரசு கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வெள்ளக்கோவில்:
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் முத்தூர் ரோடு அருகே உள்ளது கொங்கு நகர். இந்த பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் லாவண்யா (வயது 20). கங்கயம் அரசு கல்லூரியில் பி.எஸ்.சி. இறுதி ஆண்டு படித்து வந்தார்.
நேற்று வழக்கம்போல் லாவண்யா கல்லூரிக்கு சென்றார். கல்லூரி முடிந்து மதியம் 3 மணிக்கு மேல் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. வீட்டின் கதவை தாழ்போட்ட லாவண்யா தனது துப்பாட்டாவில் தூக்குப்போட்டார்.
சிறிது நேரத்தில் அவர்களது பெற்றோர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது லாவண்யா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே லாவண்யாவை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.
இதுகுறித்து வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாவண்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் முத்தூர் ரோடு அருகே உள்ளது கொங்கு நகர். இந்த பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் லாவண்யா (வயது 20). கங்கயம் அரசு கல்லூரியில் பி.எஸ்.சி. இறுதி ஆண்டு படித்து வந்தார்.
நேற்று வழக்கம்போல் லாவண்யா கல்லூரிக்கு சென்றார். கல்லூரி முடிந்து மதியம் 3 மணிக்கு மேல் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. வீட்டின் கதவை தாழ்போட்ட லாவண்யா தனது துப்பாட்டாவில் தூக்குப்போட்டார்.
சிறிது நேரத்தில் அவர்களது பெற்றோர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது லாவண்யா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே லாவண்யாவை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.
இதுகுறித்து வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாவண்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X