என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இன்று பேரறிஞர் அண்ணா நினைவுநாள்- மெரினா நினைவிடத்தில் முக ஸ்டாலின் அஞ்சலி
Byமாலை மலர்3 Feb 2019 6:09 AM GMT (Updated: 3 Feb 2019 6:09 AM GMT)
தி.மு.க. நிறுவனரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாளான இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். #MKStalin #Annadurai #RIPAnnadurai
சென்னை:
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணாவின் நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தி.மு.க. பொருளாளர் துரை முருகன் மற்றும் அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். #MKStalin #Annadurai #RIPAnnadurai
திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்தவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சருமான பேரறிஞர் அண்ணாவின் 50-வது நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணாவின் நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தி.மு.க. பொருளாளர் துரை முருகன் மற்றும் அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். #MKStalin #Annadurai #RIPAnnadurai
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X