என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாமக்கல்லில் நகர்புற வளர்ச்சி குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
Byமாலை மலர்2 Feb 2019 5:50 PM GMT (Updated: 2 Feb 2019 5:50 PM GMT)
நாமக்கல்லில் நகர்புற வளர்ச்சி குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நாமக்கல்:
தேசிய நகர்புற வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் நகர்புற வளர்ச்சிக்கான பெருவிழா கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி நாமக்கல்லில் நகர்புற வளர்ச்சி குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாமக்கல் நகராட்சி அலுவலக வளாகத்தில் தொடங்கிய ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்று மீண்டும் நகராட்சி அலுவலகத்தை வந்தடைந்து முடிவுற்றது.
இதில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர். மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குனர் டாக்டர் மணி, உதவி திட்ட அலுவலர் மாலதி, நகராட்சி சுகாதார அலுவலர் பேச்சிமுத்து உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தேசிய நகர்புற வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் நகர்புற வளர்ச்சிக்கான பெருவிழா கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி நாமக்கல்லில் நகர்புற வளர்ச்சி குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாமக்கல் நகராட்சி அலுவலக வளாகத்தில் தொடங்கிய ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்று மீண்டும் நகராட்சி அலுவலகத்தை வந்தடைந்து முடிவுற்றது.
இதில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர். மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குனர் டாக்டர் மணி, உதவி திட்ட அலுவலர் மாலதி, நகராட்சி சுகாதார அலுவலர் பேச்சிமுத்து உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X