என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கே.வி.நல்லூர் அருகே டிரைவர் திடீர் மாயம்
Byமாலை மலர்1 Feb 2019 3:12 PM GMT (Updated: 1 Feb 2019 3:12 PM GMT)
கே.வி.நல்லூர் அருகே வெளியூர் சென்ற டிரைவர் மாயமானது குறித்து அவரது மனைவி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலை அடுத்த கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள பெருமாள்பட்டியை சேர்ந்தவர் ஜேக்கப்ஆபிரகாம் (வயது 31). இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி ஜெபசுதா. இவர் ஊழியம் செய்து வருகிறார்.
ஜேக்கப்ஆபிரகாம் டிரைவர் வேலை காரணமாக அடிக்கடி வெளியூருக்கு சென்று விட்டு பல நாள்கள் கழித்து திரும்பி வருவது வழக்கம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சென்றவர் இது வரை திரும்பி வரவில்லையாம். அவரின் செல்போனையும் தொடர்பு கொள்ள முடிய வில்லையாம். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது. இது பற்றி ஜெபசுதா அளித்த புகாரின் பேரில் கரிவலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X