என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாப்பாடு நன்றாக இல்லையென கணவர் கூறியதால் பெண் தூக்கு போட்டு தற்கொலை
Byமாலை மலர்31 Jan 2019 10:40 AM GMT (Updated: 31 Jan 2019 10:40 AM GMT)
கோவை இடிகரை அருகே சாப்பாடு நன்றாக இல்லையென கணவர் கூறியதால் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கோவை:
கோவை இடிகரை அருகே உள்ள ஜெம் கார்டனை சேர்ந்தவர் தேவா. அந்த பகுதியில் உள்ள ஆலயத்தில் பாதிரியராக உள்ளார். இவரது மனைவி தங்கம் என்கிற சரசு (வயது 34). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நேற்று மதியம் தங்கம் உணவு சமைத்து தனது கணவர் மற்றும் குழந்தைகளுக்கு பரிமாறிக் கொண்டு இருந்தார். அப்போது சாப்பாடு நன்றாக இல்லை என தேவா கூறி உள்ளார்.
இதனால் தங்கம் மிகுந்த மனவேதனை அடைந்தார். வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பெரிய நாயக்கன் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக போலீசார் சமபவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட தங்கத்தின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை இடிகரை அருகே உள்ள ஜெம் கார்டனை சேர்ந்தவர் தேவா. அந்த பகுதியில் உள்ள ஆலயத்தில் பாதிரியராக உள்ளார். இவரது மனைவி தங்கம் என்கிற சரசு (வயது 34). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நேற்று மதியம் தங்கம் உணவு சமைத்து தனது கணவர் மற்றும் குழந்தைகளுக்கு பரிமாறிக் கொண்டு இருந்தார். அப்போது சாப்பாடு நன்றாக இல்லை என தேவா கூறி உள்ளார்.
இதனால் தங்கம் மிகுந்த மனவேதனை அடைந்தார். வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பெரிய நாயக்கன் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக போலீசார் சமபவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட தங்கத்தின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X