search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 29-ந்தேதி முதல் தினகரன் 3 நாட்கள் மக்கள் சந்திப்பு பயணம்
    X

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 29-ந்தேதி முதல் தினகரன் 3 நாட்கள் மக்கள் சந்திப்பு பயணம்

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் தினரகன் காஞ்சீபுரம் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளில் மூன்று நாட்கள் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொள்கிறார். #TTVDhinakaran
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் தினரகன் காஞ்சீபுரம் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்போரூர், செய்யூர், செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் வருகிற 29-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை மக்கள் சந்திப்பு புரட்சிப்பயணம் மேற்கொண்டு 28 இடங்களில் பேசுகிறார். அவர் பேசும் இடங்கள் வருமாறு:-

    நாவளூர்-மாலை 4.30 மணி, கேளம்பாக்கம்-மாலை 5 மணி, திருப்போரூர்-மாலை 5.30 மணி, மானாம்பதி-மாலை 6 மணி, திருக்கழுக்குன்றம்- மாலை 6.30 மணி, நெரும்பூர்-இரவு 7 மணி, புதுப்பட்டினம்-இரவு 7.30 மணி, சட்ராஸ்-இரவு 7.45 மணி, வெங்கப்பாக்கம் கூட்ரோடு-இரவு 8 மணி, மாமல்லபுரம்-இரவு 8.30 மணி, கோவளம்-இரவு 9 மணி, கானாத்தூர் ரெட்டிக்குப்பம்- இரவு 9.30 மணி.

    கூவத்தூர்-மாலை 4.30 மணி, பெளஞ்சூர்-மாலை 5 மணி, செய்யூர்-மாலை 5.30 மணி, கடப்பாக்கம்-இரவு 6 மணி, சூனாம்பேடு-இரவு 6.30 மணி, சித்தாமூர்- 7மணி, அச்சரப்பாக்கம்-இரவு 8மணி, சோத்துப்பாக்கம்- இரவு 8.30 மணி.

    ஊரப்பாக்கம்-மாலை 5 மணி, கூடுவாஞ்சேரி-மாலை 5.30 மணி, மறைமலைநகர் நகராட்சி- மாலை 6 மணி, சிங்கப்பெருமாள் கோவில் மாலை 6.30 மணி, செங்கல்பட்டு நகராட்சி- மாலை 7 மணி, படாளம் கூட்ரோடு-இரவு 7.30 மணி, கருங்குழி பேரூராட்சி-இரவு 8 மணி, மதுராந்தகம் நகராட்சி-இரவு 8.30 மணி.
    Next Story
    ×