என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அம்பை அருகே பெண்ணை தாக்கிய தொழிலாளி கைது
Byமாலை மலர்17 Jan 2019 12:31 PM GMT (Updated: 17 Jan 2019 12:31 PM GMT)
அம்பை அருகே மாடு மேய்க்கும் தகராறில் பெண்ணை தாக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
நெல்லை:
அம்பை அருகே உள்ள வேலாயுதம் நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சங்கரம்மாள் (வயது43). இவர் தினசரி வயல்காட்டிற்கு சென்று மாடுகளை மேய்த்து வந்தார். இவரது மாடுகளை அந்த பகுதியை சேர்ந்த ராமலிங்கம் (55) என்பவர் வளர்த்து வந்த மாடுகள் முட்டியது.
இதனால் சங்கரம்மாள் ராமலிங்கத்தை வேறு இடத்தில் மாடு மேய்க்கும்படி கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த ராமலிங்கம் உருட்டு கட்டையால் சரமாரி சங்கரம்மாளை அடித்து தாக்கினார். இதில் சங்கரம்மாள் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து அம்பை போலீசார் பெண் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்து ராமலிங்கத்தை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X