search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    களம்பூர் அருகே மணல் கடத்தியவர் கைது
    X

    களம்பூர் அருகே மணல் கடத்தியவர் கைது

    களம்பூர் அருகே மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
    ஆரணி:

    களம்பூரை அடுத்த கீழ்பட்டு பகுதியில் ஆற்று மண் மற்றும் சூளைமண் கடத்தி வருவதாக களம்பூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.

    அப்போது வம்பலூர் கிராமத்தை சேர்ந்த தேவராஜ் (வயது 37) என்பவர் மனி வேனில் மணல் கடத்தி கொண்டு வந்தார். இதனையடுத்து போலீசார் தேவராஜை கைது செய்து, மினிவேனை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×