என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவண்ணாமலையில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலை வைக்க பணிகள் தீவிரம்
Byமாலை மலர்8 Jan 2019 12:54 PM GMT (Updated: 8 Jan 2019 12:54 PM GMT)
திருவண்ணாமலையில் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகள் வைக்க அ.தி.மு.க.வினர். தீவிரம் காட்டி வருகின்றனர். #ADMK #MGR #Jayalalithaa
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை பஸ்நிலையம் அருகே உள்ள நினைவுத்தூண் அருகே கடந்த ஆண்டு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகள் நிறுவப்பட்டன. கிரிவலப்பாதையில் இந்த சிலைகள் அனுமதியின்றி வைக்கபட்டதாக கூறி வருவாய்துறையினர் மற்றும் போலீசார் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகளை இரவோடு இரவாக அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏறுபடுத்தியது.
புதிய மாவட்ட செயலாளராக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை ஒன்றிய அ.தி.மு.க. கூட்டம் நடந்தது.
இதில் திருவண்ணாமலை நகர பகுதியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகள் மீண்டும் நிறுவப்படும் என தீர்மானம் நிறைவேற்றபட்டது. இதற்கான பணிகளில் அ.தி.மு.க.வினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இது தொடர்பாக அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் கூறுகையில்:-
திருவண்ணாமலையில் சிலைகள் வைக்க இடம் தேர்வு செய்யபட்டுள்ளது. ஒரு சில நாட்களில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகள் நிறுவப்படும் என்றார். #ADMK #MGR #Jayalalithaa
திருவண்ணாமலை பஸ்நிலையம் அருகே உள்ள நினைவுத்தூண் அருகே கடந்த ஆண்டு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகள் நிறுவப்பட்டன. கிரிவலப்பாதையில் இந்த சிலைகள் அனுமதியின்றி வைக்கபட்டதாக கூறி வருவாய்துறையினர் மற்றும் போலீசார் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகளை இரவோடு இரவாக அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏறுபடுத்தியது.
புதிய மாவட்ட செயலாளராக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை ஒன்றிய அ.தி.மு.க. கூட்டம் நடந்தது.
இதில் திருவண்ணாமலை நகர பகுதியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகள் மீண்டும் நிறுவப்படும் என தீர்மானம் நிறைவேற்றபட்டது. இதற்கான பணிகளில் அ.தி.மு.க.வினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இது தொடர்பாக அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் கூறுகையில்:-
திருவண்ணாமலையில் சிலைகள் வைக்க இடம் தேர்வு செய்யபட்டுள்ளது. ஒரு சில நாட்களில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகள் நிறுவப்படும் என்றார். #ADMK #MGR #Jayalalithaa
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X